மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த கவர்னர் பரிந்துரை
மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அம்மாநில கவர்னர் பரிந்துரை செய்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு சிவசேனா, காங்கிரஸ், சரத்பவார் ஆகியோர் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மும்பை: கவர்னர் பாரதீய ஜனதாவின் பொம்மை போல் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர்கள் மும்…